கண்டியின் மற்றுமொரு பகுதிக்கு விதிக்கப்பட்டது பயணத்தடை

Loading… கண்டி – மஹியாவ பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 நபர்களை அப்பகுதியிலிருந்து கண்டறிந்துள்ளனர். Loading… இதைத் தொடர்ந்து மஹியாவ பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்ன தெரிவித்தார். கண்டி மாநகர சபை எல்லைக்குள் பொதுமக்களுக்கும் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பு இதன்மூலம் தடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். Loading…